போதைப்பொருக்கு எதிரான செயற்திட்டங்கள் வலி கிழக்கில் ஆரம்பம்
வலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிடங்கள்; பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கடந்த பிரதேச சபைக் கூட்டத்தில் எமது மண்ணில் இருந்து போதையை ஒழிப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பிரஸ்தபிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், முதலில் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான அச்சுவேலியை மையப்படுத்தியும் … Continue reading போதைப்பொருக்கு எதிரான செயற்திட்டங்கள் வலி கிழக்கில் ஆரம்பம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed